Another poem on same photo
http://www.flickr.com/photos/ashoksundar/4768286338/in/photostream/
கடல் அலைகள் தாவி வ்ந்து
கரை தழுவும்
நீல வானம் தரையோடு
தொலைவில் சேரும்
மெல்லிய வெளிச்சத்தில் தெரியும்
நான் பயணிக்காத புது உலகம்
Monday, December 6, 2010
more poetry
Inspired by this photo
http://www.flickr.com/photos/ashoksundar/4768286338/in/photostream/
மாலை மயக்கம் சில நேரம்
மனதில் சலனம் தந்தாலும்
பரந்து கிடக்குது எதிர் காலம்
பயணம் இருக்குது வெகு தூரம்
http://www.flickr.com/photos/ashoksundar/4768286338/in/photostream/
மாலை மயக்கம் சில நேரம்
மனதில் சலனம் தந்தாலும்
பரந்து கிடக்குது எதிர் காலம்
பயணம் இருக்குது வெகு தூரம்
Sunday, December 5, 2010
Untitled Tamil poem
A poem after a long time inspired by this photo in flickr
http://www.flickr.com/photos/ashoksundar/4579838183
அஸ்தமிக்கும் சூரியன் வரைந்த
அழகான ஓவியம்
கவிதையாய்ப் படர்ந்து நிற்கும்
வான் எங்கும்
கடல் அலைகள் ஆர்ப்பரித்து
கரையோடு கதை சொல்ல
சாட்சியாய் ஒதுங்கி நிற்கும்
ஒற்றை மரம்
http://www.flickr.com/photos/ashoksundar/4579838183
அஸ்தமிக்கும் சூரியன் வரைந்த
அழகான ஓவியம்
கவிதையாய்ப் படர்ந்து நிற்கும்
வான் எங்கும்
கடல் அலைகள் ஆர்ப்பரித்து
கரையோடு கதை சொல்ல
சாட்சியாய் ஒதுங்கி நிற்கும்
ஒற்றை மரம்
Subscribe to:
Posts (Atom)