Thursday, August 27, 2020

ஆழ்வார்கள் அனுபவம்

 ஆழ்வார்கள் அனுபவம் பற்றி எழுத வேண்டும் என்று எனக்குள்ளே சில நாட்களாக ஏதோ ஒரு உந்துதல். ஆச்சார்யர்கள் சொல்லாததோ? வைணவம் காணாததோ? இதில் எதை நீ சொல்லப் போகிறாய் என்று ஒரு குரல் நியாயமாகத் தடுத்தாலும் முயற்சியைத் தொடர்ந்தேன். முதல் கட்டுரை பொய்கை ஆழ்வாரைப் பற்றியது.

No comments: